அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்துள்ளார் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை…
View More “அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்துள்ளார்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!dengue fever
“இந்த ஆண்டு தமிழ்நாட்டில் #Dengue பாதிப்பு அதிகரிக்கும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள்…
View More “இந்த ஆண்டு தமிழ்நாட்டில் #Dengue பாதிப்பு அதிகரிக்கும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு 10,000-ஐ தாண்டியது!
கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது…
View More கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு 10,000-ஐ தாண்டியது!கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலி | தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலியாக தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் டெங்கு…
View More கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலி | தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!“தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு” – பொது சுகாதாரத்துறை தகவல்..!
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மே மாதத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் 136 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை…
View More “தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு” – பொது சுகாதாரத்துறை தகவல்..!மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு!
மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…
View More மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு!உத்தரப்பிரதேசத்தில் உக்கிரம் காட்டும் டெங்கு! ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 3 புதிய தொற்று!
உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700-ஐ தாண்டியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. ஐஷ்பாக், அலிகஞ்ச், சந்திரா நகர், கோசைங்கஞ்ச், இந்திரா நகர், …
View More உத்தரப்பிரதேசத்தில் உக்கிரம் காட்டும் டெங்கு! ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 3 புதிய தொற்று!மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்மன் கில் வீடு திரும்பினார்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் பங்கேற்பாரா என்பது குறித்து பிசிசிஐ அப்டேட் வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக சுப்மன் கில் ரசிகர்களால் அங்கீகரிக்கப்படுகிறார். அவர் இந்த…
View More மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்மன் கில் வீடு திரும்பினார்!தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை தகவல்..!
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மாதத்திற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கும் போதே, கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம்…
View More தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை தகவல்..!கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!!
கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு கடந்த 20 நாட்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 493 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…
View More கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!!