எவ்வளவு பெரிய மழையையும் எதிர்கொள்ள தயார்- அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் மழைக்கால சிறப்பு மெகா மருத்துவ முகாம்கள் வார்டுக்கு ஒரு மருத்துவ முகாம் என்ற அடிப்படையில்…

View More எவ்வளவு பெரிய மழையையும் எதிர்கொள்ள தயார்- அமைச்சர் கே.என்.நேரு

ஒருமை இல்லை அது உரிமை – கே.என்.நேரு பேச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மேயர் பிரியா

ஒருமையில் பேசியதாக நினைப்பதைவிட உரிமையில் பேசியதாக தான் நினைக்கிறேன் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் நேரு, சென்னை மேயர் பிரியா கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு பெரும் விவாதப்…

View More ஒருமை இல்லை அது உரிமை – கே.என்.நேரு பேச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மேயர் பிரியா

சேலத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேரு

சேலம் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1000 கோடி வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கியுள்ளார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.  சேலம் அழகாபுரம் பகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகள்…

View More சேலத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் உயர்கிறதா பேருந்து கட்டணம்? அமைச்சர் சொல்வது என்ன?

மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என சேலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கூறினார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அமைச்சர் நேரு,…

View More தமிழகத்தில் உயர்கிறதா பேருந்து கட்டணம்? அமைச்சர் சொல்வது என்ன?

வரி உயர்வு எதற்காக?- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

முறையற்ற நிர்வாகத்தை முறைப்படுத்தவே வரி உயர்வு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என  அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.  கொரோனாவால் உயிரிழந்த முன்களப்பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் சென்னை எம்.ஆர்.சி.நகரில்…

View More வரி உயர்வு எதற்காக?- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சி: அமைச்சர் பதில்

ஊராட்சிகளை அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சியாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரன், உடுமலைப்பேட்டையை மாநகராட்சியாக உருவாக்க வேண்டும்…

View More ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சி: அமைச்சர் பதில்

ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்; அமைச்சர்

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கி நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை,…

View More ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்; அமைச்சர்

ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலங்கியுள்ளது: காவல்துறை

ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு துலங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. 2012ல் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி…

View More ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலங்கியுள்ளது: காவல்துறை

மக்களோடு இருங்கள்… மக்களுக்காக இருங்கள்: முதலமைச்சர்

மக்களோடு இருங்கள்…மக்களுக்காக இருங்கள் என்று உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன்…

View More மக்களோடு இருங்கள்… மக்களுக்காக இருங்கள்: முதலமைச்சர்

‘வளர்ச்சி பெற்ற அனைத்து நகரங்களிலும் வாகன நிறுத்துமிடம் அத்தியாவசியமானது’

வளர்ச்சி பெற்ற அனைத்து நகரங்களிலும் வாகன நிறுத்துமிடம் அத்தியாவசியமானதாக இருக்கிறது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னை வண்ணாரப்பேட்டையில் பன்னடுக்கு வாகன…

View More ‘வளர்ச்சி பெற்ற அனைத்து நகரங்களிலும் வாகன நிறுத்துமிடம் அத்தியாவசியமானது’