நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என திருச்சி சிவா எம்பியை சந்தித்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளனர். நேற்று முன் தினம் திருச்சி எஸ்பிஐ காலணியில் உள்ள விளையாட்டு அரங்கை…
View More நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் : திருச்சி சிவா எம்பி – அமைச்சர் கே.என்.நேரு கூட்டாக பேட்டிKN Nehru Minister
இபிஎஸ் தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்…
View More இபிஎஸ் தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்குகுப்பையே இல்லாத மாநிலமாக மாற்றுவோம் – அமைச்சர் கே.என்.நேரு
தமிழகத்தை குப்பையே இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி நிர்வாக துறையில் வளர்ச்சி…
View More குப்பையே இல்லாத மாநிலமாக மாற்றுவோம் – அமைச்சர் கே.என்.நேருநகராட்சி நிர்வாக திட்டப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு – அமைச்சர் கே.என்.நேரு
நகராட்சி நிர்வாகத் துறையின் திட்டப் பணிகள் முழுவதையும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் முடிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை ஹோட்டல் லீலா பேலஸில் திடக்கழிவு மேலாண்மை செயல் திட்ட பணிமனைக்…
View More நகராட்சி நிர்வாக திட்டப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு – அமைச்சர் கே.என்.நேரு‘சென்னையில் 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது’
சென்னையில் குடிநீர் தேவைக்கு 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்கும் பணிகளுக்கு, அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு ஆகியோர் அடிக்கல்…
View More ‘சென்னையில் 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது’அதிமுக ஆட்சியில் நேர்மையாக தேர்தல் நடத்தினார்களா? அமைச்சர் கே.என் நேரு
சாலைகளை தூய்மைப்படுத்துவதற்கான நவீன வாகனங்களை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் இன்று தொடங்கி வைத்தார். நவீன முறையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் 30 வாகனங்களை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர்…
View More அதிமுக ஆட்சியில் நேர்மையாக தேர்தல் நடத்தினார்களா? அமைச்சர் கே.என் நேரு