நாட்டிலேயே முதல் முறையாக #kerala-வில் 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி | பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை!

குரங்கு அம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ், இந்தியாவில் முதல் முறையாக கேரளா, மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு தாக்கியுள்ளது. குரங்கம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது.…

View More நாட்டிலேயே முதல் முறையாக #kerala-வில் 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி | பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை!
#MonkeyPox | #MVABNVacccine | #WHO |

உலகையே அச்சுறுத்தும் குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு… #WHO ஒப்புதல் வழங்கி உத்தரவு…!!

ஆப்பிரிக்காவில் பரவி வரும் எம்-பாக்ஸ் நோய்க்கு எதிராக பெரியவர்களுக்கான தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.  ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் இந்த நோய்…

View More உலகையே அச்சுறுத்தும் குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு… #WHO ஒப்புதல் வழங்கி உத்தரவு…!!

#MPox | குரங்கம்மை தொடர்பான அவசர நிலை – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

குரங்கம்மை தொடர்பான WHO இன் அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, சர்வதேச பொது சுகாதார அவசரநிலை (PHEIC) குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்க…

View More #MPox | குரங்கம்மை தொடர்பான அவசர நிலை – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
Monkey Measles Infection - Report Confirmed in #India!

குரங்கு அம்மை தொற்று – #India ல் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்பட்டும் இந்த நோய் ஆப்ரிக்கா நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குரங்கு அம்மை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் தொற்று…

View More குரங்கு அம்மை தொற்று – #India ல் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

“இந்த ஆண்டு தமிழ்நாட்டில் #Dengue பாதிப்பு அதிகரிக்கும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள்…

View More “இந்த ஆண்டு தமிழ்நாட்டில் #Dengue பாதிப்பு அதிகரிக்கும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அச்சுறுத்தும் குரங்கு அம்மை | அறிகுறிகள் என்ன? நோய்க்கான சிகிச்சை என்ன?

  காங்கோவில் கடந்த சில நாட்களில் சுமார் 16,700 பேர் Mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இதனால் 570 பேர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  உலக நாடுகளை ஒரு உலுக்கு உலுக்கியது…

View More அச்சுறுத்தும் குரங்கு அம்மை | அறிகுறிகள் என்ன? நோய்க்கான சிகிச்சை என்ன?

இந்தியாவில் யாருக்கும் #monkeypox தொற்று இல்லை! மத்திய சுகாதாரத் துறை…

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்றை தொடர்ந்து உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு பரவி வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.…

View More இந்தியாவில் யாருக்கும் #monkeypox தொற்று இல்லை! மத்திய சுகாதாரத் துறை…

குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை – விமான நிலையங்களில் உஷார் நிலை!

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக 3 மருத்துவமனைகளை நோடல் மையங்களாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதையடுத்து உலக…

View More குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை – விமான நிலையங்களில் உஷார் நிலை!

லண்டனில் இருந்து கேரளா வந்த சிறுமிக்கு குரங்கம்மை?

லண்டனில் இருந்து கேரளாவிற்கு வந்த சிறுமி ஒருவர் குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை வைரசானது…

View More லண்டனில் இருந்து கேரளா வந்த சிறுமிக்கு குரங்கம்மை?

வேகமாக பரவி வரும் குரங்கம்மை-வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

இந்தியாவில் குரங்கம்மை நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குரங்கம்மை நோய் தொற்று அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என மத்திய அரசு…

View More வேகமாக பரவி வரும் குரங்கம்மை-வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு