கோவையில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; வானதி சீனிவாசன்

கோவை மாநகரில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம்…

View More கோவையில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; வானதி சீனிவாசன்

மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிடுவது பற்றி மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்: கே.என்.நேரு

உதயநிதி ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்…

View More மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிடுவது பற்றி மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்: கே.என்.நேரு

நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்

நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகத்தில், 5 லட்சம்…

View More நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம்: அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

ஈரோடு கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார், ஈரோடு மாவட்டம் பெருந் துறை தொகுதிக்கு உட்பட்ட…

View More கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம்: அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி; அமைச்சர் கே.என்.நேரு

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளதாக மானிய கோரிக்கை பதிலுரையில் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் அனைத்தும்…

View More மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி; அமைச்சர் கே.என்.நேரு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் – கே.என்.நேரு

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், மெட்ரோ குடிநீர்…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் – கே.என்.நேரு