தென்மாவட்டங்களில் 1,480 மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 1480 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக…

View More தென்மாவட்டங்களில் 1,480 மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24…

View More தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை தெரியுமா?

புதிய முயற்சியில் whatsapp | பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை… !!

பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கவும், செயலி பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்றவும் ஒரு மாத விழிப்புணர்வு பிரசாரத்தை வாட்ஸ்ஆப் தொடங்கி உள்ளது. வாட்ஸ்ஆப்பில் பிறரால் அனுப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பகிரப்படுவதால் பொய்…

View More புதிய முயற்சியில் whatsapp | பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை… !!

காஞ்சிபுரம்: மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!

காஞ்சிபுரம் அருகே மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் அரசுப் பள்ளியின் குடிநீர்த் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. …

View More காஞ்சிபுரம்: மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!

மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம் அருவி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி, இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேற்கு மலைத்தொடர் பகுதியில் குற்றாலம் அருவி அமைந்துள்ளது.  பொதுவாக விடுமுறை…

View More மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம் அருவி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த உள்ளதாக சிறைத்துறை கூறியுள்ளது. மேலும், ட்ரோன்கள் பயன்படுத்த ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டின் சிறைத் துறையின்கீழ் 9 மத்திய சிறைகள்,…

View More சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  அதே போல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  எச்சரிக்கை,  தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், …

View More தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

“மிதிலி புயல் வங்க தேசம் அருகே கரையை கடந்தது!” இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

வடமேற்கு வங்கக் கடலில் உருவான மிதிலி புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று (நவ. 16) ஆழந்த…

View More “மிதிலி புயல் வங்க தேசம் அருகே கரையை கடந்தது!” இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

‘மிதிலி’ புயல் வங்கதேச கடலோரப் பகுதிகளில் இன்றிரவு கரையை கடக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

மிதிலி புயல் இன்று இரவு வங்கதேச கடலோரப் பகுதிகளில் கெபுபாராவிற்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்…

View More ‘மிதிலி’ புயல் வங்கதேச கடலோரப் பகுதிகளில் இன்றிரவு கரையை கடக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்