காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது!

பெற்றோர்கள் சம்மதமின்றி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞரை, பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26). இவர்…

View More காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு அதிரடி சட்டத்தை அறிவித்துள்ளது. மடகாஸ்கர் தீவு நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த…

View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!

படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் – நடிகர் விஷால்!

மும்பை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை முடிந்தபின் படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் நடிகர் விஷால்  தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர்…

View More படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் – நடிகர் விஷால்!

பிரபல ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகரும், நகைச்சுவையாளருமான ஜேமி ஃபாக்ஸ் மீது கடந்த புதன்கிழமை அன்று பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஜேன் டோன் எனும் பெண்,  கடந்த 2015 ஆம் ஆண்டு…

View More பிரபல ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணை பரிந்துரையை திரும்பப் பெறுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவையில் நவம்பர்…

View More டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

புதிய முயற்சியில் whatsapp | பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை… !!

பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கவும், செயலி பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்றவும் ஒரு மாத விழிப்புணர்வு பிரசாரத்தை வாட்ஸ்ஆப் தொடங்கி உள்ளது. வாட்ஸ்ஆப்பில் பிறரால் அனுப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பகிரப்படுவதால் பொய்…

View More புதிய முயற்சியில் whatsapp | பொய் தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை… !!

”பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்க கூடாது”- ஓபிஎஸ் பதில்

ஆளுநருக்கும்  தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில் மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படைவதால், இருதரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக…

View More ”பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்க கூடாது”- ஓபிஎஸ் பதில்

தென்காசியில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு: 71 வாகனங்கள் பறிமுதல்!

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து காவல்துறையினர் 71 வாகனங்கள்ை பறிமுதல் செய்தனர்.  தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில்…

View More தென்காசியில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு: 71 வாகனங்கள் பறிமுதல்!

முழு அடிமையாக இருக்க சொல்கிறார்கள் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாடல்

சிறப்பாக ஆட்சி செய்வதை தட்டி கழித்து முழு அடிமையாக இருக்க சொல்கிறார்கள் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.   பாஜக-வின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளித்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவின்…

View More முழு அடிமையாக இருக்க சொல்கிறார்கள் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாடல்

தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது : பாஜக பெண் தலைவர் ஆவேசம்

குஜராத்தில் பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது என்று பாஜக நகரப் பிரிவு துணைத் தலைவர் சுனிதா சுக்லா தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா…

View More தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது : பாஜக பெண் தலைவர் ஆவேசம்