குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி! – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குற்றால...