18 நாட்களுக்கு பிறகு பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று குற்றாலம். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.…
View More 18 நாட்களுக்கு பிறகு பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!Courtalam
வார விடுமுறை – ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!
விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் மெயின் அருவியில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்று குற்றாலம். குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் கொட்டியது. இதனால் அருவிக்கரைகள் மிகப்பெரிய அளவில்…
View More வார விடுமுறை – ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!#Tenkasi | குற்றாலத்தில் குளிக்க அனுமதி – அதிகாலை முதலே ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால…
View More #Tenkasi | குற்றாலத்தில் குளிக்க அனுமதி – அதிகாலை முதலே ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்!குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி! – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குற்றால…
View More குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி! – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி – சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனையடுத்து குற்றாலத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்…
View More ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி – சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!குற்றாலம் அருவிகளில் இன்று குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து…
View More குற்றாலம் அருவிகளில் இன்று குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு!
குற்றால அருவிகளில் 4வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், நகர்புறங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே…
View More குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு!தென்காசியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி!
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…
View More தென்காசியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி!தொடரும் கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
தென்காசி மாவட்டத்தில் 26 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில், குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம் மெயின்…
View More தொடரும் கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம் அருவி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி, இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேற்கு மலைத்தொடர் பகுதியில் குற்றாலம் அருவி அமைந்துள்ளது. பொதுவாக விடுமுறை…
View More மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம் அருவி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!