திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் உபயதாரர்கள், கட்டளைதாரர்களுக்கு சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்தச் சீட்டுகளை ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.…
View More திருவண்ணாமலை தீபத் திருவிழா; சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!INFORMATION
வங்கக் கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று மத்திய…
View More வங்கக் கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம்பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்!
பாகிஸ்தானில் புதன்கிழமை காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாகிஸ்தானில் புதன்கிழமை காலை…
View More பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்!வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; தொடர போகும் கனமழை! -வானிலை ஆய்வு மையம் தகவல்!!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய…
View More வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; தொடர போகும் கனமழை! -வானிலை ஆய்வு மையம் தகவல்!!தமிழ்நாட்டில் 4,967 நிவாரண முகாம் தயார்! – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கனமழையால் ஏற்படும் சூழ்நிலைகளை சமாளிக்க 4,967 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும்…
View More தமிழ்நாட்டில் 4,967 நிவாரண முகாம் தயார்! – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து…
View More தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!
குன்னுாரில் குடியிருப்புக்குள் புகுந்து 7 பேரை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறிய நிலையில் விமலா…
View More குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!மதுரையில் 116 உணவகங்களுக்கு நோட்டீஸ்! உணவுப் பாதுகாப்புத்துறை தகவல்!
மதுரை மாவட்டத்தில், 2 மாதங்களில் 2,872 இடங்களில் சோதனை செய்து, 116 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாக உணவுப் பாதுகாப்புத்துறை தகவல் அளித்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 20,000-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகின்றன.…
View More மதுரையில் 116 உணவகங்களுக்கு நோட்டீஸ்! உணவுப் பாதுகாப்புத்துறை தகவல்!தீபாவளியை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை…
View More தீபாவளியை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் மனுக்களை நிராகரிக்கும் எண்ணிக்கை 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய தகவல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல்…
View More ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!