22 தரமற்ற மருந்துகளுக்கு தடை – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 22 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.  நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருத்து மற்றும்…

View More 22 தரமற்ற மருந்துகளுக்கு தடை – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!

தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டறியப்பட்ட புதிய வகை விலாங்கு மீன்!

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய வகை விலாங்கு மீனை தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 40 செ.மீ. மற்றும் 42…

View More தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டறியப்பட்ட புதிய வகை விலாங்கு மீன்!

“மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் போலீஸாரும் துணை போயுள்ளனர்!” – சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், போலீஸாரும் துணை போயுள்ளனர் என சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே…

View More “மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் போலீஸாரும் துணை போயுள்ளனர்!” – சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

மார்ச் மாதத்தில் ரூ.1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு!

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 11.5% அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளதாகவும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூல் எனவும் நிதி…

View More மார்ச் மாதத்தில் ரூ.1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு!

நாட்டில் 25.55 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!

2023 இந்திய காசநோய் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.  இந்தியாவில்  காசநோய் என்பது கி.மு. 1500 இருந்து இருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.  இந்த நோயை…

View More நாட்டில் 25.55 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்வு ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின்படி,  நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வேலையின்மை விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இது…

View More நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்வு ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 பேரை மீட்ட இந்திய கடற்படை!

சோமாலியா கடல் பகுதியில் கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல் மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த…

View More சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 பேரை மீட்ட இந்திய கடற்படை!

வார இறுதி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள்!

வார இறுதி மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு,  அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

View More வார இறுதி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள்!

ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை – போக்குவரத்து ஆணையர் தகவல்!

ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு குறித்து அரசு பரிசீலித்து வருவதாக,  தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் ONDC எனப்படும் டிஜிட்டல் வர்த்தகத்தின் திறந்த நெட்வொர்க் – இன்…

View More ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை – போக்குவரத்து ஆணையர் தகவல்!

PhD படிக்க பதிவு செய்த பெண்களின் பட்டியல் – தமிழ்நாடு முதலிடம்..!

தேசிய அளவில் 2021-22 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் படிப்பதற்கு பதிவு செய்த  பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பரிந்துரையின் படி அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்…

View More PhD படிக்க பதிவு செய்த பெண்களின் பட்டியல் – தமிழ்நாடு முதலிடம்..!