“சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 98 % மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிவிட்டோம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 98 சதவீத மக்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரண நிதியை இரண்டு வாரங்களில் கொடுத்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை பெரம்பூர் டான் போஸ்கோ தனியார் பள்ளியில் திமுக சிறுபான்மை…

View More “சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 98 % மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிவிட்டோம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!

“வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதி வழங்கவில்லை!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

தென்மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு முழுமையான நிதி வழங்கவில்லை என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

View More “வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதி வழங்கவில்லை!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

2015 முதல் தமிழ்நாடு சந்தித்த பேரிடர்கள் – மாநில அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்…!

பேரிடர் காலங்களின் போது மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த டிசம்பர் 4-ம் தேதி சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால்…

View More 2015 முதல் தமிழ்நாடு சந்தித்த பேரிடர்கள் – மாநில அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்…!

குடும்ப அட்டை சென்னையில் இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் – வெளியான புதிய தகவல்!

குடும்ப அட்டை சென்னையில் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தால், அவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, அதிகாரிகள் ஆய்வு செய்து,  உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால்,  வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.…

View More குடும்ப அட்டை சென்னையில் இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் – வெளியான புதிய தகவல்!

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்!

விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 4 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சபரிவாசன்…

View More தீபாவளி சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்!

புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு – ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற…

View More புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு – ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

1000 கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி – ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

நலிந்த நிலையில் வாழும் 1000 கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக, 4 கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக…

View More 1000 கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி – ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஏறத்தாழ 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரமும், அதையடுத்து நிதிநிலை அறிக்கைகள் மீதான மூன்றாம் நாள் விவாதமும்…

View More 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” – ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐஏஎஸ் அதிகாரிகள்

அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு  ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக ஐஏஎஸ்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   தனியார் அமைப்புகள் மற்றும் நபர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு…

View More “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” – ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐஏஎஸ் அதிகாரிகள்

வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பலி; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன்-சங்கீதா தம்பதியின் மகள் அக்ஷிதா…

View More வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பலி; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு