குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

“தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்” நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். முன்னதாக, மதுரை அவ்வை…

View More குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

மாசுக் கட்டுப்பாட்டு நிதி: அதிமுக அரசுக்கு சிபிஎம் கண்டனம்

மாசுக் கட்டுப்பாட்டு நிதியை மற்ற பணிகளுக்கு பயன்படுத்திய முந்தைய அதிமுக அரசிற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது 2018ஆம் ஆண்டு முதல் 2020-21ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு இருமுறை தலா ரூ. 90 கோடி வீதம்…

View More மாசுக் கட்டுப்பாட்டு நிதி: அதிமுக அரசுக்கு சிபிஎம் கண்டனம்

மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்

இலங்கைக்கு தமிழ்நாடு உதவுவது குறித்த கோரிக்கையை ஏற்றதற்காக மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவுவதால் அங்குள்ள மக்கள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களையே வாங்க…

View More மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்

கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிக்க பரிசீலனை

கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது.   கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் பொருட்டு அரசு மற்றும்…

View More கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிக்க பரிசீலனை

நிவாரண நிதி டோக்கன் முறையில் எந்த பிரச்னையும் இல்லை : அமைச்சர் ஐ.பெரியசாமி

கொரோனா நிவாரண நிதியை வழங்கும் டோக்கன் முறையில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவல் வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு…

View More நிவாரண நிதி டோக்கன் முறையில் எந்த பிரச்னையும் இல்லை : அமைச்சர் ஐ.பெரியசாமி