Tag : disaster

முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

G SaravanaKumar
துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபடுகளுக்குள் சிக்கி 21 நாட்களாக உயிருக்கு போராடிய குதிரை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.  துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது....
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவு

Jayasheeba
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கி.மீ. தொலைவில் நில...
முக்கியச் செய்திகள் உலகம்

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு

Jayasheeba
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகாலை 2 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா...
முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 9,500 ஆக உயர்வு!

G SaravanaKumar
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,500-ஐ கடந்துள்ளது. துருக்கியில் கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

உலகை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள்

Jayasheeba
வரிசை எண் இடம் ஆண்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை நிலநடுக்கத்தின் அளவு 1 ஷான்சி, சீனா 1556 8,30,000 8 2 போர்ட்–ஓ–பிரின்ஸ், ஹைட்டி 2010 3,16,000 7 3 ஆண்டக்யா, துருக்கி 115 2,60,000...
முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 360 ஆக உயர்வு

Jayasheeba
துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜோஷிமத் போன்று நிகழாமல் தடுக்க நவீன எச்சரிக்கை மையங்கள் – இமாச்சல் அரசு திட்டம்

G SaravanaKumar
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜோஷிமத் சம்பவத்தை போன்று நிகழாமல் தடுக்கும் வகையில், நவீன எச்சரிக்கை மையங்களை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதைபோல்...
முக்கியச் செய்திகள் இந்தியா Instagram News

மண்ணில் புதையும் ஜோஷிமத் – வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அறிவிப்பு

G SaravanaKumar
நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டு வரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் பேரிடர் பாதிப்புக்குள்ளான வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் 570க்கும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உத்தராகண்ட் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு – மக்களை மீட்கும் பணி தீவிரம்

Web Editor
உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் பலர் தங்களை வீடுகளை விட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பேரிடர் கால மீட்பு பயிற்சி; நேரில் ஆய்வு செய்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

G SaravanaKumar
பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கும் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியிர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளில்...