பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
View More பிலிப்பைன்சில் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!disaster
பாகிஸ்தானில் பெரும் வெள்ளப்பெருக்கு – 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் பருவமழை காரணமாக கனமழை பெய்ந்து பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழுந்துள்ளனர்.
View More பாகிஸ்தானில் பெரும் வெள்ளப்பெருக்கு – 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு – தொடரும் சோகம்; உயிரிழப்புகள் அதிகரிப்பு!
உத்தராகண்ட்டில் ஏற்பட்ட மேக வெடிப்பில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு – தொடரும் சோகம்; உயிரிழப்புகள் அதிகரிப்பு!மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி – பட்டியலில் இடம்பெறாத தமிழ்நாடு, கேரளா!
மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள கூடுதல் பேரிடர் நிவாரண நிதிக்கான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இடம்பெறவில்லை.
View More மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி – பட்டியலில் இடம்பெறாத தமிழ்நாடு, கேரளா!‘நேபாளம் – திபெத் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘நேபாளம் – திபெத் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?பேரிடர்களுக்கு இனியும் நாம் இயற்கையை குறைசொல்ல முடியாது – Madras High Court கருத்து!
உலகின் பல்வேறு பகுதிகளிலும் நேரிடும் பேரிடர்களுக்கு இயற்கையை இனியும் நாம் குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம்…
View More பேரிடர்களுக்கு இனியும் நாம் இயற்கையை குறைசொல்ல முடியாது – Madras High Court கருத்து!#Madurai | மதுரையில் 15 நிமிடங்களில் 4.5 செமீ மழை பதிவு – மேக வெடிப்பு தான் காரணமா?
மதுரையில் நேற்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைப்பொழிவிற்கு மேக வெடிப்பு நிகழ்வு தான் காரணமா? வல்லுநர்களின் கருத்து என்ன? என்பது குறித்து காணலாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த…
View More #Madurai | மதுரையில் 15 நிமிடங்களில் 4.5 செமீ மழை பதிவு – மேக வெடிப்பு தான் காரணமா?#WayanadLandslide | பிரியாணி வழங்கி நிதி திரட்டிய டிஒய்எப்ஐ சங்கத்தினர்!
கன்னியாகுமரியில் டிஒய்எப்ஐ சங்கத்தினர் பிரியாணி வழங்கி வயநாடு மக்களுக்கு நிதி திரட்டியுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின.…
View More #WayanadLandslide | பிரியாணி வழங்கி நிதி திரட்டிய டிஒய்எப்ஐ சங்கத்தினர்!#WayanadLandslide ரூ.10 கோடி நிதியுதவி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள்…
View More #WayanadLandslide ரூ.10 கோடி நிதியுதவி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் என்ன? ஆய்வில் வெளியான தகவல்!
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த…
View More வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் என்ன? ஆய்வில் வெளியான தகவல்!