‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்ப்பண்பாட்டை…
View More “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!Artists
1000 கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி – ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்
நலிந்த நிலையில் வாழும் 1000 கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக, 4 கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக…
View More 1000 கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி – ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்வெடிச்சத்தம் கேட்ட காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது – காஷ்மீர் கலைஞர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
காஷ்மீரில் வெடிச்சத்தம் கேட்டால், வெடித்தது எந்த வகை துப்பாக்கி, என்ன வகை குண்டு உள்ளிட்டவற்றை கூறக்கூடிய அளவிலான சூழல் இருந்தது என்றும், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை…
View More வெடிச்சத்தம் கேட்ட காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது – காஷ்மீர் கலைஞர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு