மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!

மீன்பாசி குத்தகை ஏலம்  தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கையிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இன்று உலக மீனவர் தினத்தை ஒட்டி மீனவ பெண்கள் மற்றும்…

View More மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!

ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை – மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய மன்னார் நிதிமன்றம் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 38 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.  அக்டோபர் மாதம்…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை – மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

”அண்டை நாடுகளோடு பேசி மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்” – கனிமொழி எம்பி

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை மாலத்தீவு உள்ளிட்ட நாட்டினரால் கைது செய்யப்படுவதை தடுக்க,  நம்மை சுற்றி இருக்கக்கூடிய நாடுகளோடு பேசி ஒரு நட்புடணர்வோடு மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் எம்பி…

View More ”அண்டை நாடுகளோடு பேசி மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்” – கனிமொழி எம்பி

படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் – 10 நாட்கள் உணவின்றி வாடிய நிலையில் பத்திரமாக மீட்பு

விசாகப்பட்டிணம் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் பத்து நாட்கள் உணவு இல்லாமல் தவித்த காசிமேடு மீனவர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காசிமேடு மீனவர்கள் 10 பேர் கடந்த 24 ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக…

View More படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் – 10 நாட்கள் உணவின்றி வாடிய நிலையில் பத்திரமாக மீட்பு

“தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க..!” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை நாட்டவர்களால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ​தமிழ்நாட்டு…

View More “தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க..!” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!

சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் ஐந்து நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள்…

View More சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!

“கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்

கடற்கரை ஓரத்தில் மீன் விற்க கூடாது என்றால், சிலை மட்டும் வைக்கலாமா என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப்…

View More “கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்

மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – படகுகள் சேதம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி வடக்கு துறைமுகத்தில் இருந்து 315 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.…

View More மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – படகுகள் சேதம்

கடல் சீற்றத்தால் கோடியக்கரையில் கடலுக்குச் செல்லாத மீனவர்கள்!

நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரையில் காற்றின் திசை மாற்றத்தால் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் ஒவ்வொரு ஆண்டும்…

View More கடல் சீற்றத்தால் கோடியக்கரையில் கடலுக்குச் செல்லாத மீனவர்கள்!

மீனவர்களின் பாதுகாப்புக்காக QR கோடுடன் ஆதார் அட்டைகள் – மத்திய அரசு தகவல்

கடலோர காவல் படையினரின் அச்சுறுத்தலில் இருந்து மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் பிரத்யேக பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. தொழில்நுட்ப…

View More மீனவர்களின் பாதுகாப்புக்காக QR கோடுடன் ஆதார் அட்டைகள் – மத்திய அரசு தகவல்