ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் – 78 பேர் உயிரிழப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் – 78 பேர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!

“ஆபரேஷன் சிந்தூர்” – பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

View More “ஆபரேஷன் சிந்தூர்” – பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!

பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு – ராஜ்நாத் சிங் உறுதி!

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது என்னுடை பொறுப்பு என்று மத்திய ராஜ்நாத்சிங் உறுதி அளித்துள்ளார்.

View More பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு – ராஜ்நாத் சிங் உறுதி!

காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் – இதுவரை 50,912 பேர் உயிரிழப்பு!

காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்தும் தொடர் தாக்குதலில் இதுவரை 50 ஆயிரத்து 912 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் – இதுவரை 50,912 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷியா தாக்குல் – 16 பேர் உயிரிழப்பு…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!

உக்ரைனில் ரஷ்ய நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More உக்ரைன் மீது ரஷியா தாக்குல் – 16 பேர் உயிரிழப்பு…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!

காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!

காசாவில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!
"Attack in the name of beef" - #Rahulgandhi condemned

“மாட்டிறைச்சியின் பெயரில் தாக்குதல்” – #RahulGandhi கண்டனம்

மாட்டிறைச்சியின் பெயரால் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி நிறுவப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த ஹாஜி அஷ்ரஃப் முனீர்…

View More “மாட்டிறைச்சியின் பெயரில் தாக்குதல்” – #RahulGandhi கண்டனம்

#Beef வைத்திருந்ததாக கூறி தொடர் தாக்குதல்கள்… ஒரே வாரத்தில் 2 சம்பவங்களால் அதிர்ச்சி!

இந்த வார தொடக்கத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், தற்போது மாட்டிறைச்சி கொண்டு செல்லப்பட்டதற்காக முதியவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில்…

View More #Beef வைத்திருந்ததாக கூறி தொடர் தாக்குதல்கள்… ஒரே வாரத்தில் 2 சம்பவங்களால் அதிர்ச்சி!

ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள்! – மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் வறண்ட சருமம்,  ஆஸ்துமா போன்ற நோய்கள்  ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது.  குறிப்பாக, நாட்டின் வட மாநிலங்களில்…

View More ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள்! – மருத்துவர்கள் எச்சரிக்கை!