தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அங்கு…

View More தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையை சூழ்ந்த கடல் நீர் | சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் சீற்றம் திடீரென அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி தென் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. …

View More தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையை சூழ்ந்த கடல் நீர் | சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

தமிழ்நாட்டு கடலோர எல்லைப் பகுதிக்குள், அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இந்திய கடல் பகுதிக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும்,  கடத்தல் சம்பவங்களை தடுக்கவும்…

View More தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை – நீச்சலில் புதிய சாதனை படைத்த புனே வீரர்

புனேவை சேர்ந்த நீச்சல் வீரர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 29 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். சம்பண்ண ரமேஷ் ஷெலார் என்ற நீச்சல்…

View More தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை – நீச்சலில் புதிய சாதனை படைத்த புனே வீரர்

இலங்கை பொருளாதார நெருக்கடி: 8 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வருகை

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்தடைந்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக…

View More இலங்கை பொருளாதார நெருக்கடி: 8 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வருகை

இலங்கை தமிழர்கள் 8 பேர் தமிழகம் வருகை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு மாத கை குழந்தையுடன் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான…

View More இலங்கை தமிழர்கள் 8 பேர் தமிழகம் வருகை

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நீந்தி சாதனை படைத்த வீராங்கனை

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே பாக் ஜலசந்தியை நீந்தி சாதனை படைத்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை 37 வயதான சுஜேத்தா, தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னார் சென்று அங்கிருந்து…

View More தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நீந்தி சாதனை படைத்த வீராங்கனை

தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், தமிழ்நாட்டிற்கு 4 மாத கை குழந்தையுடன் 5 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,…

View More தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

சர்வதேச வன தினம்; கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

உலக வன தினத்தையொட்டி தனுஷ்கோடியில் ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து 150 ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி பகுதியில் எம்.ஆர்.சத்திரம்,கோரி, கம்பிப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆமைகள் இட்டுச்…

View More சர்வதேச வன தினம்; கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

தனுஷ்கோடியில் துப்பாக்கி தோட்டாக்கள்!

தனுஷ்கோடி கடல் பகுதியில் கிடைத்த துப்பாக்கி தோட்டாக்களைக் கைப்பற்றி கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடற்கரை அருகே பகுதியில் வெள்ளை நிறத்தில் டப்பா ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை…

View More தனுஷ்கோடியில் துப்பாக்கி தோட்டாக்கள்!