குவைத்தில் இருந்து கடல் வழியாக தப்பி மும்பை வந்த 3 தமிழக மீனவர்கள் – விஜய் வசந்த் எம்.பி. உதவியுடன் மீட்பு!
குவைத் நாட்டில் கொடுமைகளை அனுபவித்ததன் காரணமாக கடல் வழியே தப்பி மும்பை வந்த கன்னியாகுமரி, ராமநாதபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் எம்.பி. விஜய் வசந்த் உதவியால் மீட்கப்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர்...