எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர்,…
View More #TNFishermen | இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது!TN fisherman
“இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவித்து, அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு #CMOTamilnadu கடிதம்!
இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்திடவும், அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
View More “இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவித்து, அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு #CMOTamilnadu கடிதம்!இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! -நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர்…
View More இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! -நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…குவைத்தில் இருந்து கடல் வழியாக தப்பி மும்பை வந்த 3 தமிழக மீனவர்கள் – விஜய் வசந்த் எம்.பி. உதவியுடன் மீட்பு!
குவைத் நாட்டில் கொடுமைகளை அனுபவித்ததன் காரணமாக கடல் வழியே தப்பி மும்பை வந்த கன்னியாகுமரி, ராமநாதபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் எம்.பி. விஜய் வசந்த் உதவியால் மீட்கப்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர்…
View More குவைத்தில் இருந்து கடல் வழியாக தப்பி மும்பை வந்த 3 தமிழக மீனவர்கள் – விஜய் வசந்த் எம்.பி. உதவியுடன் மீட்பு!மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – படகுகள் சேதம்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி வடக்கு துறைமுகத்தில் இருந்து 315 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.…
View More மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – படகுகள் சேதம்இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டு வர தமிழக பாஜக முயற்சி- அண்ணாமலை
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டு வர தமிழக பாஜக முயற்சி செய்து வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை…
View More இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டு வர தமிழக பாஜக முயற்சி- அண்ணாமலைகடலில் 12 மணிநேரத்திற்கும் மேலாக தத்தளித்த தமிழக மீனவருக்கு உதவிய இலங்கை கடற்படை
கடலில் 12 மணிநேரத்திற்கும் மேலாக தத்தளித்த தமிழக மீனவருக்கு இலங்கை கடலோர காவல்படையினர், லைஃப் ஜாக்கெட் கொடுத்து உதவியுள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரையிலிருந்து, விசைப்படகில் ஏழு பேர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மீன்…
View More கடலில் 12 மணிநேரத்திற்கும் மேலாக தத்தளித்த தமிழக மீனவருக்கு உதவிய இலங்கை கடற்படை