சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் ஐந்து நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள்…
View More சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!fishermen issue
இலங்கை கடற்படையினரால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது
நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும்…
View More இலங்கை கடற்படையினரால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுமீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் நேற்று மாலை 5 மணியளவில்…
View More மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்