கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி வடக்கு துறைமுகத்தில் இருந்து 315 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.…
View More மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – படகுகள் சேதம்