இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பாக மீன்…
View More இலங்கையை கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!மீனவர்கள்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தின் மீன்பிடி தடை காலமாக சொல்லக்கூடிய 61 நாட்கள் ஏப்ரல் 15 இல் தொடங்கி ஜூன் 14-ல் முடிவடைந்தது.…
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கைஇன்று முதல் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! மீன்வளத்துறை எச்சரிக்கை!
அரபி கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ள நிலையில், தடையை மீறி மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும்…
View More இன்று முதல் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! மீன்வளத்துறை எச்சரிக்கை!காரைக்கால் அருகே கரை ஒதுங்கிய திமிங்கலம்: 7 மணி நேரம் போராடி கடலில் விட்ட மீனவர்கள்!
காரைக்கால் அருகே கரை ஒதுங்கிய 80 அடி திமிங்கலத்தை ஏழு மணி நேரம் போராடி மீனவர்கள் கடலில் விட்டனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த வாஞ்சூர் பகுதியில் கடற்கறையில் 80 அடி நீளம் உள்ள…
View More காரைக்கால் அருகே கரை ஒதுங்கிய திமிங்கலம்: 7 மணி நேரம் போராடி கடலில் விட்ட மீனவர்கள்!“கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்
கடற்கரை ஓரத்தில் மீன் விற்க கூடாது என்றால், சிலை மட்டும் வைக்கலாமா என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப்…
View More “கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்மீன் கடைகள் அகற்றத்துக்கு எதிராக படகுகளை சாலையில் நிறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம்..!
சென்னை, நொச்சிக்குப்பத்தில் மீன் கடைகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, அப்பகுதியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப் சாலையில், அந்த…
View More மீன் கடைகள் அகற்றத்துக்கு எதிராக படகுகளை சாலையில் நிறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம்..!கொடியம்பாளையம் கடற்கரையோரம் 3 சிலைகள் கண்டெடுப்பு!
மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடற்கரையோரம் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. இதில் உள்ள மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க…
View More கொடியம்பாளையம் கடற்கரையோரம் 3 சிலைகள் கண்டெடுப்பு!16 மீனவர்கள் கைது – நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
16 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய…
View More 16 மீனவர்கள் கைது – நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்வலைகளில் அதிக அளவு கிடைத்த மீன்கள்! – மீனவர்கள் மகிழ்ச்சி!
வேதாரண்யம் அருகே அதிக அளவு கிடைக்கும் கடல்கொய் மீன்களால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலம் ஆகும். கோடியக்கரை கடற்கரையில், அவ்வூர் மீனவர்கள் மட்டுமின்றி,…
View More வலைகளில் அதிக அளவு கிடைத்த மீன்கள்! – மீனவர்கள் மகிழ்ச்சி!விசைப்படகு மீது கப்பல் மோதல் – அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயிர் தப்பியவர் கோரிக்கை
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள் தூத்தூரை சேர்ந்த அந்தோனிதாசனின் ரூபி என்ற விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 8ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச்…
View More விசைப்படகு மீது கப்பல் மோதல் – அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயிர் தப்பியவர் கோரிக்கை