பட்டுக்கோட்டை அருகே கீழதோட்டம் என்ற மீனவர் கிராமத்தில் ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கடற்கரைக்குள் நீர்புகும் வாய்க்காலின் முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகள் முழுமை பெறவில்லை என மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு…
View More பட்டுக்கோட்டை அருகே குடும்பத்தினருடன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!fishermen protest
சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!
சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் ஐந்து நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள்…
View More சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!மெரினா லூப் சாலை வழக்கு: இடையூறு இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் – மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து,…
View More மெரினா லூப் சாலை வழக்கு: இடையூறு இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் – மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுமீன் கடைகள் அகற்றத்துக்கு எதிராக படகுகளை சாலையில் நிறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம்..!
சென்னை, நொச்சிக்குப்பத்தில் மீன் கடைகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, அப்பகுதியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப் சாலையில், அந்த…
View More மீன் கடைகள் அகற்றத்துக்கு எதிராக படகுகளை சாலையில் நிறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம்..!மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போரட்டம்!
நடுவூர் மாதாகுப்பத்தில், மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து – மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போரட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு நடுவூர் மாதாகுப்பத்தில், பாலையா…
View More மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போரட்டம்!