புதுச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது – வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

புதுச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான காரணத்தால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி…

View More புதுச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது – வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

நாமக்கலில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பொதுமக்கள் கடும் அவதி..!

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே மின் கம்பிகள் பழுது காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த அனங்கூர் ரயில் நிலைய பகுதியில் மின் கம்பிகள் பழுதடைந்ததால்…

View More நாமக்கலில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பொதுமக்கள் கடும் அவதி..!

படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் – 10 நாட்கள் உணவின்றி வாடிய நிலையில் பத்திரமாக மீட்பு

விசாகப்பட்டிணம் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் பத்து நாட்கள் உணவு இல்லாமல் தவித்த காசிமேடு மீனவர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காசிமேடு மீனவர்கள் 10 பேர் கடந்த 24 ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக…

View More படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் – 10 நாட்கள் உணவின்றி வாடிய நிலையில் பத்திரமாக மீட்பு