கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.
View More ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!sri lanka navy
11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையின்றி விடுதலை!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனை இன்றி விடுதலை…
View More 11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையின்றி விடுதலை!“தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்கின்றனர்” – உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
மீனவர்கள் எல்லைத் தாண்டி சென்றதால்தான் அவர்கள் உடைமை கைப்பற்றப்பட்டுள்ளது என மீனவர்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பதில் அளித்துள்ளார்.
View More “தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்கின்றனர்” – உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!மீனவர்கள் கைது – காரைக்காலில் 1000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன கண்டன பேரணி!
இலங்கை கடற்படையால் 13 மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டதை கண்டித்து, காரைக்காலில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருசக்கர வாகன கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
View More மீனவர்கள் கைது – காரைக்காலில் 1000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன கண்டன பேரணி!23 தமிழக மீனவர்கள் கைது… தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற கன்னியாகுமரி மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை…
View More 23 தமிழக மீனவர்கள் கைது… தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!#TNFishermen | இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர்,…
View More #TNFishermen | இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது!இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! -நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர்…
View More இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! -நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை – இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கடற்படையினரால் கடந்த 16 ஆம் தேதி (16.01.2024) கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 18 பேரையும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து…
View More பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை – இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு!மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – படகுகள் சேதம்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி வடக்கு துறைமுகத்தில் இருந்து 315 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.…
View More மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – படகுகள் சேதம்“எல்லை தாண்டி மீன் பிடிப்பு”; வீடியோ ஆதாரம் அனுப்பிய இலங்கை கடற்படை
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் வீடியோ ஆதாரத்தை அனுப்பியுள்ளனர். வங்ககடலில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடந்த 18ஆம் தேதி முதல் ஒருவார காலமாக…
View More “எல்லை தாண்டி மீன் பிடிப்பு”; வீடியோ ஆதாரம் அனுப்பிய இலங்கை கடற்படை