எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மேலும் 17 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
View More தொடரும் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!Sri Lankan
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
View More நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் – 14 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!
ஒரே நாளில் 3 இடங்களில் தமிழ்நாடு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் – 14 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !“தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும்” – இலங்கை அதிபர் உறுதி !
ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.
View More “தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும்” – இலங்கை அதிபர் உறுதி !இலங்கை நாடாளுமன்ற தேர்தல் | வாக்குபதிவு நிறைவு!
இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நிறைவடைந்துள்ளது. இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…
View More இலங்கை நாடாளுமன்ற தேர்தல் | வாக்குபதிவு நிறைவு!சிறுமிக்கு செல்ஃபோன் பரிசளித்த ஸ்மிருதி மந்தனா! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இலங்கை ரசிகைக்கு செல்ஃபோனை பரிசளித்தார். ஆசியக் கோப்பை மகளிர் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேற்று (ஜூலை 19) மோதின. இதில் பாகிஸ்தான் அணி இந்திய அணியின்…
View More சிறுமிக்கு செல்ஃபோன் பரிசளித்த ஸ்மிருதி மந்தனா! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது..!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது. வங்கக் கடலில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்களின்…
View More எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது..!இலங்கை கார் பந்தயத்தில் நடந்த கோர விபத்து – 7 பேர் பலி!
இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். பொதுவாக, கார் பந்தயம் என்றாலே, சிறுவர்களிலிருந்து இளைஞர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. கார்…
View More இலங்கை கார் பந்தயத்தில் நடந்த கோர விபத்து – 7 பேர் பலி!“கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது” – இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!
கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு…
View More “கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது” – இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!