எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை படகுடன் கைது செய்துள்ளனர்.

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேர் கைது!

மீனவர்கள் கைது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More மீனவர்கள் கைது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

”அண்டை நாடுகளோடு பேசி மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்” – கனிமொழி எம்பி

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை மாலத்தீவு உள்ளிட்ட நாட்டினரால் கைது செய்யப்படுவதை தடுக்க,  நம்மை சுற்றி இருக்கக்கூடிய நாடுகளோடு பேசி ஒரு நட்புடணர்வோடு மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் எம்பி…

View More ”அண்டை நாடுகளோடு பேசி மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்” – கனிமொழி எம்பி