தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
View More கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு!MP Kanimozhi
அமைச்சர் பொன்முடிக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம்!
அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More அமைச்சர் பொன்முடிக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம்!திருச்செந்தூர் கடல் அரிப்பு- கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு காண எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனார்.
View More திருச்செந்தூர் கடல் அரிப்பு- கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு!“#Kanimozhi எம்.பி. உதவியாளர் யார் என்றே தெரியாது” – மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் மன்னிப்பு கோரி வாக்குமூலம்!
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக காணொலி வெளியிட்டு மன்னிப்புக் கோரி உள்ளனர். கோவையில் கடந்த 1-ம் தேதி இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது போதையில் பிடிபட்ட இளைஞர் ஒருவர்,…
View More “#Kanimozhi எம்.பி. உதவியாளர் யார் என்றே தெரியாது” – மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் மன்னிப்பு கோரி வாக்குமூலம்!”அண்டை நாடுகளோடு பேசி மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்” – கனிமொழி எம்பி
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை மாலத்தீவு உள்ளிட்ட நாட்டினரால் கைது செய்யப்படுவதை தடுக்க, நம்மை சுற்றி இருக்கக்கூடிய நாடுகளோடு பேசி ஒரு நட்புடணர்வோடு மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் எம்பி…
View More ”அண்டை நாடுகளோடு பேசி மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்” – கனிமொழி எம்பிசமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும்: எம் பி கனிமொழி
தன் மீது அன்பு செலுத்தும் அனைவரிடத்திலும், பெண்கள் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும், சமகாலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தன் உடை மற்றும் உடல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூரும் பொழுது பல்வேறு…
View More சமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும்: எம் பி கனிமொழிஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் – எம்.பி. கனிமொழி
ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் “குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை திருமணங்களை தடுத்தல், இளைஞர் பரிந்துரைஞர்களை ஊக்குவித்தல்”…
View More ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் – எம்.பி. கனிமொழிபாஜக தருவதாக சொன்ன 15 லட்சத்தை முதலில் தரட்டும் – எம்பி கனிமொழி
பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் தருவதாக சொன்ன 15 லட்சத்தை பாஜகவினர் முதலில் தரட்டும் என்று எம்பி கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியில் புது வாழ்வு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா…
View More பாஜக தருவதாக சொன்ன 15 லட்சத்தை முதலில் தரட்டும் – எம்பி கனிமொழி”தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்தெடுத்து உள்ளேன்”
நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் திட்டங்களை செயல்படுத்த தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்து எடுத்து இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்…
View More ”தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்தெடுத்து உள்ளேன்”மத்திய அரசு தெற்கு ரயில்வேவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? – எம்பி கனிமொழி
ஒரே நாடு ஒரே இந்தியா எனக்கூறும் மத்திய அரசு தெற்கு ரயில்வேவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், கடந்த 3…
View More மத்திய அரசு தெற்கு ரயில்வேவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? – எம்பி கனிமொழி