மதுரையில் தவெக-வின் 2வது மாநில மாநாடு – காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன?

தமிழக வெற்றிக் கழக 2 ஆம் மாநில மாநாட்டிற்கு மதுரை மாவட்ட காவல்துறை 30க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.

View More மதுரையில் தவெக-வின் 2வது மாநில மாநாடு – காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன?

“நகை கடன் நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அவரச தேவைகளுக்காக வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமான கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “நகை கடன் நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பெண் நடத்துநர் பணிக்கு உயர நிபந்தனையில் தளர்வு… புதிய அரசாணை வெளியீடு!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

View More பெண் நடத்துநர் பணிக்கு உயர நிபந்தனையில் தளர்வு… புதிய அரசாணை வெளியீடு!
DeepSeek AI restricted in South Korea!

தென் கொரியாவில் டீப்சீக் AI-க்கு கட்டுப்பாடு!

டேட்டா பிரைவசி விவகாரத்தால் சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பாட்டுக்கு பயன்பாடு சார்ந்த கட்டுப்பாடுகளை தென் கொரியா விதித்துள்ளது.

View More தென் கொரியாவில் டீப்சீக் AI-க்கு கட்டுப்பாடு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை – மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய மன்னார் நிதிமன்றம் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 38 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.  அக்டோபர் மாதம்…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை – மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் 76வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு…

View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

“ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா?” – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சரமாரி கேள்வி!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா என தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரமாரி கேள்விகள்…

View More “ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா?” – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சரமாரி கேள்வி!

சாலையோர உணவகங்களுக்கு ரேட்டிங் – போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை சாலையோர உணவகத்தில் நிறுத்தம் செய்ய உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என்றும்,…

View More சாலையோர உணவகங்களுக்கு ரேட்டிங் – போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!!

பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?

சென்னை மெரினா கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.  மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க…

View More பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழ்நாடு காவல்துறை!

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு தமிழ்நாடு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.…

View More ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழ்நாடு காவல்துறை!