ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில்…
View More ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்Fishermen
ஒன்றிய அரசின் புதிய மீன்பிடி மசோதாவை திமுக எதிர்க்கும்: கனிமொழி எம்.பி
ஒன்றிய அரசின் புதிய மீன்பிடி மசோதாவை திமுக எதிர்க்கும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்குவதற்கு, ஒன்றிய…
View More ஒன்றிய அரசின் புதிய மீன்பிடி மசோதாவை திமுக எதிர்க்கும்: கனிமொழி எம்.பி75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்
75 நாட்களுக்கு பிறகு நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடி தடைகாலம் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 75 நாட்களாக நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…
View More 75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இலங்கை கடற்படை மறுப்பு
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கேப்டன் இந்திக்க டி சில்வா இதனை…
View More தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இலங்கை கடற்படை மறுப்புபேருந்துகளை மட்டுமல்ல ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க தயார் – இலங்கை அமைச்சர்
இலங்கையில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பழைய ரயில் பெட்டிகளை கடலில் இறக்கப்போவதாக கூறிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் கடல் வளங்களை பாதுகாப்பதற்கும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காவும் கடந்த சில நாட்களுக்கு…
View More பேருந்துகளை மட்டுமல்ல ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க தயார் – இலங்கை அமைச்சர்காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!
டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்க இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் கடந்த மாதம் 13 ஆம் தேதி, டவ் தே புயல்…
View More காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!வேதாரண்யம் மீனவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நிவர் மற்றும் புரெவி புயல்கள்!
வேதாரண்யம் மீனவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரெவிப் புயல்கள். வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை புஷ்பவனம், வெள்ளைப்பள்ளம், வானவன், மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 10,000 மீனவர்கள்…
View More வேதாரண்யம் மீனவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நிவர் மற்றும் புரெவி புயல்கள்!