செங்கல்பட்டில் பட்டாசு இல்லாத தீபாவளியை மலைவாழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும்…
View More பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடிய மலைவாழ் மக்கள்!firecrackers
சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் இதுவரை 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு 2 மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…
View More சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி ரூ.64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு!
விக்கிரவாண்டி அருகே வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி, ரூ.64 ஆயிரத்திற்கு பட்டாசை அபகரித்துக்கொண்டு, காரில் தப்பிச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே வாசு என்பவர் தீபாவளி…
View More வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி ரூ.64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு!தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை!
தீபாவளி பண்டிகைக்கான இறுதிகட்ட புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், சிவகாசி என மாநிலம் முழுவதும் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. சென்னை…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை!சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!
சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும்…
View More சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!உசிலம்பட்டியில் தலையில் பட்டாசு வெடித்து நடனமாடிய இளைஞர்கள்! அதிர்ச்சி தரும் காட்சிகள்!
உசிலம்பட்டியில் நடுரோட்டில் பட்டாசை தலையில் வைத்து இளைஞர்கள் நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலை எதிர்கொண்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கடந்த…
View More உசிலம்பட்டியில் தலையில் பட்டாசு வெடித்து நடனமாடிய இளைஞர்கள்! அதிர்ச்சி தரும் காட்சிகள்!காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் அருகே குருவிமலை என்னும் இடத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி…
View More காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வுநாமக்கல் பட்டாசு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி
நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் தில்லைகுமார் என்பவர்…
View More நாமக்கல் பட்டாசு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவிமதுரை வெடிவிபத்து சம்பவம் – பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
மதுரை அழகு சிறையில் நடைபெற்ற வெடி விபத்தில் ஐந்து பேர் பலியான நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு சிறையில், அனுசியா…
View More மதுரை வெடிவிபத்து சம்பவம் – பட்டாசு ஆலை உரிமையாளர் கைதுடெல்லியில் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சிவகாசி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை டெல்லியில் அனுமதிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள…
View More டெல்லியில் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்