மத்திய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு விதிகளில் ரூ.250 கோடி அபராத தொகை குறிப்பிடாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான ‘வரைவு…
View More தனிநபர் தரவு மீறல் – ரூ.250 கோடி அபராதம் இல்லையா? மத்திய அரசின் புதிய ‘வரைவு விதிகள்’!rules
புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை… சென்னை காவல்துறை அறிவிப்பு!
புத்தாண்டு அன்று சென்னையில் பட்டாசு வெடிக்க தடை விதித்து சென்னை காவல்துறை அறித்துள்ளது. நாடு முழுவதும் நாளை இரவு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு விபத்தும்…
View More புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை… சென்னை காவல்துறை அறிவிப்பு!புத்தாண்டு கொண்டாட்டம் – மும்பையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மகாராஷ்டிரா அரசு. 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டிற்கு இன்னும்…
View More புத்தாண்டு கொண்டாட்டம் – மும்பையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!நீ எண்டு கார்டு வச்சா.. இவ டிரெண்ட மாத்தி வைப்பான்.. – 2025 #IPL-ல் விளையாடும் தோனி?
ஐபிஎல் -இல் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல்2024 கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று முடிந்தது.…
View More நீ எண்டு கார்டு வச்சா.. இவ டிரெண்ட மாத்தி வைப்பான்.. – 2025 #IPL-ல் விளையாடும் தோனி?மக்களவை தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் வெளியீடு?
4 ஆண்டுகளுக்கு பின்னர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) விதிகள் வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து…
View More மக்களவை தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் வெளியீடு?சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் இதுவரை 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு 2 மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…
View More சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!கேரளாவில் 155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞர்: ரூ.86,000 அபராதம்!
கேரளாவில் 155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு ரூ.86,000-க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிந்து, அபராதம் விதிக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கண்ணூர்…
View More கேரளாவில் 155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞர்: ரூ.86,000 அபராதம்!தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!
ஆன்லைன் மூலமாக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது , 48 மணி நேரத்திலே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என தீயணைப்புதுறை டிஜிபி தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பாதுகாப்பாக பட்டாசுகளை…
View More தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு – முந்தைய விதிகளை பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு..!
பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கில் இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்டவிதிகளை பின்பற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வந்தது. இந்த…
View More பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு – முந்தைய விதிகளை பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு..!நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை: விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைகளுக்கு அனுமதி!
தற்காலிக பட்டாசுக் கடை வைப்பதற்கு, சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. வரும் நவம்பா் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில்…
View More நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை: விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைகளுக்கு அனுமதி!