9 நாட்களுக்கு பின் பட்டாசு ஆலைகள் திறப்பு!

கடந்த 9 நாட்களாக மூடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

View More 9 நாட்களுக்கு பின் பட்டாசு ஆலைகள் திறப்பு!

விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து!

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

View More விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து!

மும்பையில் இன்று முதல் ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை – காவல்துறை உத்தரவு!

மும்பை எல்லைக்குள் பட்டாசுகள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்த மும்பை காவல்துறை தடை விதித்துள்ளது.

View More மும்பையில் இன்று முதல் ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை – காவல்துறை உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்று பட்டாசு வெடிப்பு – டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

View More அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்று பட்டாசு வெடிப்பு – டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினாரா எஸ்.வி.சேகர்?

This News Fact Checked by ‘Newschecker’ தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பொய்யாக தகவல் பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது.  Claim: தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினார்…

View More தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினாரா எஸ்.வி.சேகர்?

“தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கபட்ட பட்டாசு கழிவுகளின்…

View More “தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து,  நிதியுதவி அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில், பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…

View More பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

தீபாவளி பண்டிகை: மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் காயம்!

தீபாவளி  கொண்டாட்டத்தின் போது மதுரை மாவட்ட முழுவதும் ஏற்பட்ட தீ விபத்தில்  26 பேர் காயமடைந்தனர். தீபாவளி பண்டிகையை  பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும்,  பட்டாசுகள் வெடித்தும்  நேற்று உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின்…

View More தீபாவளி பண்டிகை: மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் காயம்!

தமிழ்நாடு முழுவதும் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு!!

 தமிழ்நாட்டில்  தீபாவளி பண்டிகையின்போது அரசு அனுமதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையானது நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில்,  தீபாவளி பண்டிகையின்…

View More தமிழ்நாடு முழுவதும் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு!!

தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்!

தீபாவளி பண்டிகையை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மலைவாழ் மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். நாடு முழுவதும் புத்தாடை அணிந்தும்,  இனிப்புகள் வழங்கியும்,  பட்டாசு வெடித்தும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.…

View More தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்!