வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம்” – டிடிவி தினகரன்!Revenue Department
தமிழ்நாடு முழுவதும் நாற்பதாயிரம் வருவாய்த்துறையினர் போராட்டம்!
தமிழ்நாடு முழுவதும் நாற்பதாயிரம் வருவாய்த்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
View More தமிழ்நாடு முழுவதும் நாற்பதாயிரம் வருவாய்த்துறையினர் போராட்டம்!என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் வருவாய்துறை அதிகாரிகள் சோதனை!
சேலையூரில் உள்ள சீசிங் ராஜா வீட்டில் வருவாய்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சென்னை போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட…
View More என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் வருவாய்துறை அதிகாரிகள் சோதனை!“மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பக்கபலமாக திமுக அரசு எப்போதும் இருக்கும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
திமுக அரசானது எப்போதும் மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பக்கபலமாக மட்டும் தான் இருக்கும் எனவும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில்…
View More “மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பக்கபலமாக திமுக அரசு எப்போதும் இருக்கும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!
சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும்…
View More சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!திருத்தணி அருகே பூமிக்கு அடியில் கிடைத்த முருகன் சிலை!
திருத்தணி அருகே நத்தம் கிராமத்தில் பூமிக்கடியில் கிடைத்த முருகன் சிலையை எடுத்துச் செல்ல கூடாது என்று, வருவாய் துறையினரை கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நத்தம் கிராமத்தில்…
View More திருத்தணி அருகே பூமிக்கு அடியில் கிடைத்த முருகன் சிலை!பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்
திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.…
View More பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்