கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More கரூர் உயிரிழப்பு விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு!CASE REGISTERED
முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய விவகாரம்! முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ் தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதி விலகல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், முன்னாள் டிஜிபி-யுமான ஆர்.நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த்…
View More முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய விவகாரம்! முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ் தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதி விலகல்!நியூஸ் 7 தமிழ் பெயரில் போலி கார்டை வாட்ஸ்ஆப் கணக்கில் வைத்து முதலமைச்சர் குறித்து அவதூறு! முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் மீது வழக்குப்பதிவு!
நியூஸ் 7 தமிழ் பெயரில் போலி கார்டை வாட்ஸ்ஆப் கணக்கில் வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் ஓய்வு பெற்ற டிஜிபியும், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …
View More நியூஸ் 7 தமிழ் பெயரில் போலி கார்டை வாட்ஸ்ஆப் கணக்கில் வைத்து முதலமைச்சர் குறித்து அவதூறு! முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் மீது வழக்குப்பதிவு!சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் இதுவரை 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு 2 மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…
View More சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!சாலையோர மாடுகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!
சென்னை திருவல்லிக்கேணியில் முதியவர் மீது மாடு முட்டிய சம்பவத்தை தொடர்ந்து ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்…
View More சாலையோர மாடுகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!டப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!
டப்பிங் ஆர்டிஎஸ்ட் பெண்ணை ஆபாசமாக பேசியதாக நடிகர் ராதா ரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக…
View More டப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள்: சவால் விடுத்த அண்ணாமலை
பொய் வழக்கு போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்க முயற்சி செய்வதாகவும், முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் எனவும் அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு சவால் விடுத்துள்ளார். வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக பாஜக…
View More முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள்: சவால் விடுத்த அண்ணாமலை