“இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் புனிதமான பண்டிகைகள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

சைத்ரா நவராத்திரி, உகாதி, குடி பத்வா, செட்டி சந்த் ஆகிய பண்டிகைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் புனிதமான பண்டிகைகள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம் !

தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

View More தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம் !

பொங்கல் விழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய கோவை கல்லூரி மாணவ, மாணவிகள்!

கோவை சங்கரா அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் முளைப்பாரி எடுத்து மயிலாட்டம்,  ஒயிலாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல்…

View More பொங்கல் விழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய கோவை கல்லூரி மாணவ, மாணவிகள்!

பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடிய மலைவாழ் மக்கள்!

செங்கல்பட்டில் பட்டாசு இல்லாத தீபாவளியை  மலைவாழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும்  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை புத்தாடை அணிந்தும்,  பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள்,  நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும்…

View More பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடிய மலைவாழ் மக்கள்!

விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் அன்பிற்பிரியாள் அம்மன் ஆடிக்கொடை விழா!

திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் ஆடிக் கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளிக்கவசத்தை அம்மனுக்கு சீர்வரிசையாக வழங்கி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள…

View More விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் அன்பிற்பிரியாள் அம்மன் ஆடிக்கொடை விழா!

புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் தேரை தோளில் சுமந்து சென்ற பெண்கள்!

ஆத்தூர் அருகே பழமை வாய்ந்த புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பெண்கள் தேரை தோளில் சுமந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம்…

View More புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் தேரை தோளில் சுமந்து சென்ற பெண்கள்!

எப்படி கிடைத்தது 8 மணி நேர வேலை?

மே தினம் (அ) தொழிலாளர் தினம் (அ) சர்வதேச தொழிலாளர் தினம் என்பது ஒவ்வொரு வருடமும் மே 1ம் தேதி அன்று உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவம் அதன் ஆணிவேரான 8…

View More எப்படி கிடைத்தது 8 மணி நேர வேலை?

கிராம பெண்களுடன் மகளிர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

கிராமத்து பெண்களுடன், கேக் வெட்டி பெண்கள் தின விழாவை ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர் கொண்டாடினார். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு…

View More கிராம பெண்களுடன் மகளிர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடிய பட்டாசு தொழிலாளர்கள்!

சிவகாசியில் , மகளிர் தினத்தை பட்டாசு தொழிலாளர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியின் பிரதான தொழிலாக விளங்குகிறது  பட்டாசு உற்பத்தி. இந்த தொழிலில் 80 சதவீதம் பேர் பெண்…

View More மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடிய பட்டாசு தொழிலாளர்கள்!