விருதுநகர் அருகே காரியாபட்டி வடகரையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
View More காரியாபட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்வு!fireworks factory
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்தில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான…
View More சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் உயிரிழப்பு!சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – இருவர் கைது!
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலை போர் மேன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
View More சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – இருவர் கைது!சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான…
View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!
சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும்…
View More சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!