சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் இதுவரை 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு 2 மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்...