மதுரையில் அனுமதி இல்லாமல் 39 மழலையர் பள்ளிகள் இயங்கியதாக பள்ளிக்கல்வித் துறை தகவல்…
View More மதுரை: அனுமதி இல்லாமல் இயங்கிய 39 மழலையர் பள்ளிகள் – 20 பள்ளிகளுக்கு சீல் வைக்க முடிவு!seal
4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : மதுரை தனியார் மழலையர் பள்ளிக்கு சீல்!
மதுரையில் 4 வயது சிறுமி ஆருத்ரா உயிரிழந்த மழலையர் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
View More 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : மதுரை தனியார் மழலையர் பள்ளிக்கு சீல்!#Chennai | ரூ.780 கோடி வாடகை பாக்கி செலுத்தாததால் கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்!
வாடகை பாக்கித் தொகை ரூ.780 கோடியை செலுத்தாததால் சென்னை ரேஸ் கிளப்பை கையகப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது சீல் வைக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு,…
View More #Chennai | ரூ.780 கோடி வாடகை பாக்கி செலுத்தாததால் கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்!சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!
சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும்…
View More சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!கோயில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் – கோயிலை பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியர்!
கரூர் வீரணம்பட்டி கோயில் திருவிழாவில் இரு சமூகத்தினரியடையே ஏற்பட்ட மோதலையடுத்து உரிய விசாரணையின்றி சீல் வைக்கப்பட்டதாக கூறி கோட்டாட்சியருக்கு எதிராக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர். கரூர் மாவட்டம் குளித்தலையடுத்த வீரணம்பட்டி…
View More கோயில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் – கோயிலை பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியர்!பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு – கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!
பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோயிலுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.…
View More பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு – கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!மல்யுத்த வீரர்கள் பேரணி அறிவிப்பு எதிரொலி – டெல்லி எல்லைகளுக்கு சீல் வைக்க போலீசார் முடிவு!!
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழா அன்று நடைபெற உள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் பேரணியை தடுக்கும் வகையில், டெல்லியின் எல்லைகளுக்கு சீல் வைக்க அம்மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள்…
View More மல்யுத்த வீரர்கள் பேரணி அறிவிப்பு எதிரொலி – டெல்லி எல்லைகளுக்கு சீல் வைக்க போலீசார் முடிவு!!மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை – மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
சென்னையில் மருத்துவர் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை…
View More மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை – மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்ஈரோடு இடைத்தேர்தல்: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்
ஈரோட்டில் விதிகளை மீறி செயல்பட்ட திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர…
View More ஈரோடு இடைத்தேர்தல்: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு சீல்
சென்னையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் காவல் துறையினர் சீல் வைத்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு தீவிரவாத…
View More சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு சீல்