சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!
சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும்...