வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி ரூ.64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு!

விக்கிரவாண்டி அருகே வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி, ரூ.64 ஆயிரத்திற்கு பட்டாசை அபகரித்துக்கொண்டு, காரில் தப்பிச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே வாசு என்பவர் தீபாவளி…

View More வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி ரூ.64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு!

தீபாவளி கறி விருந்து! சென்னையில் இறைச்சி விற்பனை அமோகம்!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை,  சிந்தாதிரிப்பேட்டை இறைச்சி சந்தையில் இறைச்சி வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நாளில் எண்ணெய்…

View More தீபாவளி கறி விருந்து! சென்னையில் இறைச்சி விற்பனை அமோகம்!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை  சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால்,  பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதன் எதிரிலியாக பூக்களின் விலை சற்று…

View More தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரிப்பு!

தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் அளவில் மலர்கள் ஏற்றுமதி,  இறக்குமதி…

View More தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு!