விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் : 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!

மக்கள் சந்திப்பு நிகழ்வில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

View More விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் : 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

View More மணிமுத்தாறு அருவியில் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

கடவு காத்த அய்யனார் கோயில் : அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்யலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு !

கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More கடவு காத்த அய்யனார் கோயில் : அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்யலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு !
#GOAT Movie - Special screening allowed in Puducherry!

#GOAT திரைப்படம் – புதுச்சேரியில் சிறப்பு காட்சிக்கு அனுமதி!

புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள திரையரங்குகளில் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார். விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT…

View More #GOAT திரைப்படம் – புதுச்சேரியில் சிறப்பு காட்சிக்கு அனுமதி!

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!

தொட்டபெட்டாவிற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரத்தில்…

View More சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!

ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!

கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட காரணத்துக்காக…

View More ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி | சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள்குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில்…

View More குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி | சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

டெல்லியில் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சிவகாசி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை டெல்லியில் அனுமதிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள…

View More டெல்லியில் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று…

View More குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!