காவல்கிணறு சந்தையில் வாழை இலை விலை திடீர் உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வரத்து குறைவாலும், தொடர் முகூர்த்தம் காரணமாகவும் வாழை இலை கட்டு ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.1200க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை…

View More காவல்கிணறு சந்தையில் வாழை இலை விலை திடீர் உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோடை எதிரொலி: தென்காசியில் எலுமிச்சை கிலோ ரூ.180க்கு விற்பனை!

தென்காசி மாவட்டத்தில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பழங்களில் விலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது.  ஒரு கிலோ ரூ. 180 க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. …

View More கோடை எதிரொலி: தென்காசியில் எலுமிச்சை கிலோ ரூ.180க்கு விற்பனை!

பொன் ஏர் பூட்டும் திருவிழா – மண் மணம் மாறாமல் கொண்டாடிய விவசாயிகள்!

கோவில்பட்டி அருகே உள்ள பிதப்புரம் பகுதியில் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வலியுறுத்தும், பொன் ஏர் பூட்டும் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடினர். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் இன்னும் கிராமப் பகுதிகளில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப்…

View More பொன் ஏர் பூட்டும் திருவிழா – மண் மணம் மாறாமல் கொண்டாடிய விவசாயிகள்!

“INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை!” – காங்கிரஸ் அறிவிப்பு!

INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப்பணிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் நிலையில் தேர்தல் களம்…

View More “INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை!” – காங்கிரஸ் அறிவிப்பு!

விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!

டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர்.  வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம்,  விவசாயக் கடன் தள்ளுபடி,  ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்,…

View More விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!

மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் – நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

நாடு முழுவதும் மார்ச் 10 ஆம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம்…

View More மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் – நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

“மத அரசியலுக்கு பூஜ்ஜியத்தை தரக்கூடியது இந்த மக்களவைத்தேர்தல்!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

மத அரசியலுக்கு பூஜ்ஜியத்தை தரக்கூடியது இந்த மக்களவைத்தேர்தல்  என மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்.  தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எல்லோருக்கும் எல்லாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின்  71 ஆம்…

View More “மத அரசியலுக்கு பூஜ்ஜியத்தை தரக்கூடியது இந்த மக்களவைத்தேர்தல்!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

‘டெல்லி சலோ’ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் இணைய சேவை தடை அறிவிப்பு!

ஹரியானாவின் காவல் நிலைய அதிகார வரம்பில் இருக்கும் அம்பாலா மாவட்டத்தின் சில பகுதிகளில் இணையத் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம்…

View More ‘டெல்லி சலோ’ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் இணைய சேவை தடை அறிவிப்பு!

டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு | தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம்!

விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடு! என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்ய…

View More டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு | தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம்!

தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – அரசாணை வெளியீடு!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர்…

View More தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – அரசாணை வெளியீடு!