வேளாண்மை துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளப்படி, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் பட்ஜெட்டாக வரவிருக்கும் பட்ஜெட்…
View More வரவிருக்கும் பட்ஜெட் விவசாயிகள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கும் – அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்farmers
அமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த திருவாரூர் மாவட்ட விவசாயிகள்
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் துரித நடவடிக்கையால், திருவாரூர் மாவட்டத்தில், பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், வேளாண் பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர்,…
View More அமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த திருவாரூர் மாவட்ட விவசாயிகள்தேர்தலுக்குப் பிறகு மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!
மும்முனை மின்சாரம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சேலம் அருகே மின்னம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் இன்று விவசாயிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும்…
View More தேர்தலுக்குப் பிறகு மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!தக்காளி கிலோ ரூ 2-க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை!
தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால் கடந்த மாதத்திலிருந்து தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஒரு கிலோ தக்காளி ரூ.2க்கு விற்கப்படுகிறது. கிருஷ்ணகிரி உள்ள போச்சம்பள்ளி அதன் சுற்ற…
View More தக்காளி கிலோ ரூ 2-க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை!போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!
டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், அப்பகுதியில் அவர்கள் தங்குவதற்காக குறைந்த செலவில் வீடுகளை கட்டி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து…
View More போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!கலை இழந்த காதலர் தின கொண்டாட்டம்; விவசாயிகள் ஏமாற்றம்!
காதலர் தினத்தை ஒட்டி ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக குறைவான ஆர்டர்களே வந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் காதலை வெளிபடுத்த ரோஜா மலரையே மக்கள்…
View More கலை இழந்த காதலர் தின கொண்டாட்டம்; விவசாயிகள் ஏமாற்றம்!விவசாயிகளின் போராட்டங்கள் நாட்டிற்கு நல்லதல்ல: ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளின் போராட்டங்கள் நாட்டிற்கு நல்லதல்ல என மத்திய அரசை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளாதாவது, “இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தினை உலகமே பார்த்து வருகின்றது. இந்த…
View More விவசாயிகளின் போராட்டங்கள் நாட்டிற்கு நல்லதல்ல: ராகுல் காந்திமழையில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம்!
நாகை அருகே பெய்த கனமழையால் 600 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த…
View More மழையில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம்!மழைநீரில் மூழ்கிய மக்காச்சோளம்; ரூ.1 கோடி நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை!
தாராபுரம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச் சோளப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள சின்னப்புத்தூர், பொட்டிக்காம்பாளையம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500…
View More மழைநீரில் மூழ்கிய மக்காச்சோளம்; ரூ.1 கோடி நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை!விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசும் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்! – முதல்வர் பழனிசாமி
ரவுடியுடன் விவசாயிகளை ஒப்பிட்டு பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் உள்ள வில்லுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம்…
View More விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசும் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்! – முதல்வர் பழனிசாமி