பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய மத்திய அரசுடன் பேசி வருகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய மத்திய அரசுடன் பேசி வருகிறோம்” – எடப்பாடி பழனிசாமி!kovilpatti
“எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவால் பதில் கொடுக்க முடியவில்லை” – எஸ்.பி.வேலுமணி!
எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவினால் பதில் கொடுக்க முடியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவால் பதில் கொடுக்க முடியவில்லை” – எஸ்.பி.வேலுமணி!தவெக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் – பள்ளி நேரத்தில் அழைத்துச் சென்றதால் சர்ச்சை!
தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் நடத்திய நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தின்போது பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
View More தவெக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் – பள்ளி நேரத்தில் அழைத்துச் சென்றதால் சர்ச்சை!ஒரே இரவில் நடந்த 2 கொலைகள்… கோவில்பட்டியை உலுக்கிய சம்பவம் – வெளியான அதிர்ச்சி பின்னணி!
கோவில்பட்டியில் நேற்றிரவு நடந்த 2 கொலைகளுக்கான காரணம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
View More ஒரே இரவில் நடந்த 2 கொலைகள்… கோவில்பட்டியை உலுக்கிய சம்பவம் – வெளியான அதிர்ச்சி பின்னணி!ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள்… கோவில்பட்டியில் பயங்கரம்!
கோவில்பட்டியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள்… கோவில்பட்டியில் பயங்கரம்!கோவில்பட்டியில் அடுத்தடுத்து சிக்கும் இளைஞர்கள்… ஒரே வாரத்தில் 12 பேர் கைது – 48 கிலோ கஞ்சா பறிமுதல்!
கோவில்பட்டி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளம் சிறார் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
View More கோவில்பட்டியில் அடுத்தடுத்து சிக்கும் இளைஞர்கள்… ஒரே வாரத்தில் 12 பேர் கைது – 48 கிலோ கஞ்சா பறிமுதல்!கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு!
கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு மற்றும் 9 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தைசேர்ந்தவர் பாண்டியராஜ்(44).…
View More கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு!கோவில்பட்டியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி !
கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்…
View More கோவில்பட்டியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி !தூத்துக்குடி | சொந்த மகனை மண் வெட்டியால் தாக்கிய தந்தை – கொலையாக உருவெடுத்த குடும்ப சண்டை!
தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப சண்டை காரணமாக தன் சொந்த மகனை மண் வெட்டியால் வெட்டி தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகாலில் மேல…
View More தூத்துக்குடி | சொந்த மகனை மண் வெட்டியால் தாக்கிய தந்தை – கொலையாக உருவெடுத்த குடும்ப சண்டை!#Kovilpatti | ஓடும் ரயிலில் திடீரென அறுந்து விழுந்த நடுப்படுக்கை | சிறுவன் படுகாயம் – நடந்தது என்ன?
கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் நடுப்படுக்கை திடீரென அறுந்து விழுந்ததால் சிறுவன் காயமடைந்துள்ளார். நாகர்கோவில் – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், இன்று காலை வாஞ்சிமணியாச்சி வந்தது. அப்போது அந்த ரயிலில் கோயம்புத்தூரைச்…
View More #Kovilpatti | ஓடும் ரயிலில் திடீரென அறுந்து விழுந்த நடுப்படுக்கை | சிறுவன் படுகாயம் – நடந்தது என்ன?