காவல்கிணறு சந்தையில் வாழை இலை விலை திடீர் உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வரத்து குறைவாலும், தொடர் முகூர்த்தம் காரணமாகவும் வாழை இலை கட்டு ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.1200க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை…

View More காவல்கிணறு சந்தையில் வாழை இலை விலை திடீர் உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!