காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே 2-வது பசுமை விமான நிலையம் அமைய உள்ள கிராமத்தில் நிலம் அளவு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து மக்கள் மறியலில் ஈடுப்பட்டதால் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையின் இரண்டாவது…
View More #Parandur விமான நிலையம் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் | மறியலில் ஈடுபட்டோர் கைது!Village
#Tenkasi | ஆனந்த குளியலிட்டு ஆட்டம் போட்ட காட்டு யானை: 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் விரட்டிய வனத்துறையினர்!
ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை வனத்திற்குள் விரட்டப்பட்டது. தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியில் யானை ஒன்று நேற்று காலை 6 மணியளவில் முகாமிட்டது. தகவலறிந்து சம்பவ…
View More #Tenkasi | ஆனந்த குளியலிட்டு ஆட்டம் போட்ட காட்டு யானை: 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் விரட்டிய வனத்துறையினர்!10மணி நேரமாக விரட்ட முயற்சித்த அதிகாரிகள் – ஆனந்த குளியலிட்டு அடம்பிடித்த யானை!
தென்காசி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானையை விரட்ட சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வந்த நிலையில், அந்த யானை குளத்தில் ஆளந்த குளியல் போட்டு வெளியேற மறுத்து அடம்பிடித்தது. …
View More 10மணி நேரமாக விரட்ட முயற்சித்த அதிகாரிகள் – ஆனந்த குளியலிட்டு அடம்பிடித்த யானை!பெண்ணை விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு – அதிர்ச்சி வீடியோ!
இந்தோனேஷியாவில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பெண், மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி பகுதியின், கலேம்பங் கிராமத்தில் வசித்து வந்த 45 வயதான ஃபரிதா எனும்…
View More பெண்ணை விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு – அதிர்ச்சி வீடியோ!கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்!
பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி கிராமத்தில் உள்ள கொப்பான் கண்மாயில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்பிடித்து மகிழ்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப்…
View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்!பொன் ஏர் பூட்டும் திருவிழா – மண் மணம் மாறாமல் கொண்டாடிய விவசாயிகள்!
கோவில்பட்டி அருகே உள்ள பிதப்புரம் பகுதியில் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வலியுறுத்தும், பொன் ஏர் பூட்டும் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடினர். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் இன்னும் கிராமப் பகுதிகளில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப்…
View More பொன் ஏர் பூட்டும் திருவிழா – மண் மணம் மாறாமல் கொண்டாடிய விவசாயிகள்!குடியாத்தம் அருகே 50 ஆண்டுகளாக மின்சாரம், சாலை இல்லாமல் அல்லல்படும் மலை கிராம மக்கள்!
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த மலை கிராமத்தில் 50 ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் சாலை வசதி இல்லாததால், 10 ஆண்டுகளாக மலை கிராம விவசாயிகள் போராடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம்…
View More குடியாத்தம் அருகே 50 ஆண்டுகளாக மின்சாரம், சாலை இல்லாமல் அல்லல்படும் மலை கிராம மக்கள்!குடியிருப்புப் பகுதியில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு- கிராம மக்கள் பீதி!
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பால் கிராம மக்கள் பதற்றமடைந்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் , கோடுபட்டி கிராத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய…
View More குடியிருப்புப் பகுதியில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு- கிராம மக்கள் பீதி!கிராமங்களின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வரப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.…
View More கிராமங்களின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!ஒரு நாள் ஊராட்சி மன்றத் தலைவர் ; ஐந்தாம் வகுப்பு மாணவி பதவியேற்பு
அருங்குன்றம் ஊராட்சியில் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு நாள் ஊராட்சி மன்ற தலைவராக ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி பதவி ஏற்றுக் கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மானாமதியை அடுத்த…
View More ஒரு நாள் ஊராட்சி மன்றத் தலைவர் ; ஐந்தாம் வகுப்பு மாணவி பதவியேற்பு