கடைமடைக்கு வந்த காவிரி நீர் – கும்மியடித்து, மலர்தூவி உற்சாகமாக வரவேற்ற விவசாயிகள்!

காவிரி கடைமடையான நாகை மாவட்டம் இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர்கள் மற்றும் விதை நெல்கள் தூவியும், கும்மியடித்தும் உற்சாகமாக விவசாயிகள் வரவேற்றனர். ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையில் இருந்து…

View More கடைமடைக்கு வந்த காவிரி நீர் – கும்மியடித்து, மலர்தூவி உற்சாகமாக வரவேற்ற விவசாயிகள்!

பிஎம் கிஷான் சம்மன் சமேளன் திட்டம் – 17ஆவது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

வாரணாசியில் நடைபெற்ற PM கிஷான் சம்மன் சமேளன் திட்டத்தில் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு ஆதரவு தொகையாக ரூ. 20,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார். 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர்…

View More பிஎம் கிஷான் சம்மன் சமேளன் திட்டம் – 17ஆவது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

“ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அரசு செயல்படுத்தும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அரசு செயல்படுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட…

View More “ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அரசு செயல்படுத்தும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

பரந்தூர் விமான நிலைய போராட்டம்: தமிழ்நாட்டை விட்டு வெளியேற கிராம மக்கள் முடிவு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் இரண்டு ஆண்டுகளாக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். சென்னையின் 2வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம்…

View More பரந்தூர் விமான நிலைய போராட்டம்: தமிழ்நாட்டை விட்டு வெளியேற கிராம மக்கள் முடிவு!

“குறுவை தொகுப்பு திட்டத்தின் பயன் விவசாயிகளுக்கு முறையாக சென்றடைய வேண்டும்” – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் பயன் முறையாக சேர்வதை உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில், “பருவமழை…

View More “குறுவை தொகுப்பு திட்டத்தின் பயன் விவசாயிகளுக்கு முறையாக சென்றடைய வேண்டும்” – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

“கூட்டணிக்காக விவசாயிகள் நலனை அடகு வைத்து விட்டார் மு.க.ஸ்டாலின்” – அண்ணாமலை கண்டனம்!

கூட்டணி நலனுக்காக,  தமிழ்நாடு விவசாயிகளின் நலனை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணி நலனுக்காக தமிழ்நாடு விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு காவிரி…

View More “கூட்டணிக்காக விவசாயிகள் நலனை அடகு வைத்து விட்டார் மு.க.ஸ்டாலின்” – அண்ணாமலை கண்டனம்!

கொசு ஒழிப்பு ஸ்ப்ரே விளம்பர புகைப்படம் கங்கனா ரணாவத் அறையப்பட்ட விவகாரத்துடன் தவறாக இணைக்கப்பட்டது அம்பலம்!

This News Fact Checked by ‘Newschecker’ 2006 – ஆம் ஆண்டு வெளியான கொசு ஒழிப்பு ஸ்ப்ரே விளம்பர புகைப்படம் கங்கனா ரணாவத் அறையப்பட்ட விவகாரத்துடன் தவறாக இணைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. கங்கனா ரணாவத்தின்…

View More கொசு ஒழிப்பு ஸ்ப்ரே விளம்பர புகைப்படம் கங்கனா ரணாவத் அறையப்பட்ட விவகாரத்துடன் தவறாக இணைக்கப்பட்டது அம்பலம்!

“வெங்காய ஏற்றுமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும்” – வியாபாரிகள் கோரிக்கை! 

வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஏற்றுமதி குறைந்து வெங்காயம் தேக்கமடைந்து வருகிறது.  இதனால் மத்திய அரசு இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.  திருச்சி,  அரியமங்கலம் பால்பண்ணை…

View More “வெங்காய ஏற்றுமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும்” – வியாபாரிகள் கோரிக்கை! 

ஹரியானா பொதுக்கூட்டத்தில் நாளை பங்கேற்கிறார் பிரதமர் மோடி – கறுப்புக்கொடி காட்ட விவசாயிகள் முடிவு!

ஹரியானாவில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கருப்பு கொடி காட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் விளை பொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி,  ஓய்வூதியம்…

View More ஹரியானா பொதுக்கூட்டத்தில் நாளை பங்கேற்கிறார் பிரதமர் மோடி – கறுப்புக்கொடி காட்ட விவசாயிகள் முடிவு!

2021-ம் ஆண்டு நடந்த நிகழ்வை தற்போது பாஜக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று போலியாக திரித்து பரப்புவது அம்பலமாகியுள்ளது!

This News is Fact Checked by NewsMobile 2021-ஆம் ஆண்டு ஹரியானா முன்னாள் முதல்வர் கட்டாரின் தலைமையிலான கூட்டத்திற்கு முன் நடந்த கலவரத்தை திரித்து தற்போது பரப்பப்படுவது அம்பலமாகியுள்ளது.  ஹரியானா பாஜக தொண்டர்கள்…

View More 2021-ம் ஆண்டு நடந்த நிகழ்வை தற்போது பாஜக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று போலியாக திரித்து பரப்புவது அம்பலமாகியுள்ளது!