மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
View More டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!farmers
உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!
உதகையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தைத் தவிர,…
View More உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!பொங்கல் தொகுப்பு கரும்பு வழங்க தற்போது வரை அழைப்பு இல்லை – விவசாயிகள் கவலை!
அரசு நிர்ணயம் செய்த தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை அளித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
View More பொங்கல் தொகுப்பு கரும்பு வழங்க தற்போது வரை அழைப்பு இல்லை – விவசாயிகள் கவலை!‘வங்கதேசத்தில் இந்துக்கள் வயலுக்கு முஸ்லீம்கள் தீ வைத்தனர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by Newsmeter முஸ்லீம்கள் தங்கள் பயிர்களுக்கு தீ வைப்பதன் மூலம் வங்கதேசத்தை விட்டு இந்தியாவுக்கு வருமாறு இந்துக்களை கட்டாயப்படுத்துவதாக ஒரு வைரல் வீடியோ கூறுகிறது. வங்கதேசத்தில் முஸ்லிம்களால் வயல்களுக்கு தீ…
View More ‘வங்கதேசத்தில் இந்துக்கள் வயலுக்கு முஸ்லீம்கள் தீ வைத்தனர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?தேயிலை விவசாயிகளின் நிலுவைத்தொகை பாக்கி – அனைத்து கட்சிகள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு!
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய, நிலுவைத் தொகையை உடனே வழங்காவிடில், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் முக்கிய பணப்பயிராக தேயிலை…
View More தேயிலை விவசாயிகளின் நிலுவைத்தொகை பாக்கி – அனைத்து கட்சிகள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு!“காஞ்சிபுரம் மாநகராட்சியோடு அருகாமை ஊராட்சிகளை இணைத்தால் விவசாயம் அழிந்து போகும்!” – விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்தால் விவசாயம் அழிந்து போகும் என விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் அதில் உள்ள 3500 ஏக்கருக்கு மேற்பட்ட விலை நிலங்கள்,…
View More “காஞ்சிபுரம் மாநகராட்சியோடு அருகாமை ஊராட்சிகளை இணைத்தால் விவசாயம் அழிந்து போகும்!” – விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்“விவசாயிகளின் கோரிக்கைகள் சட்டப்படி நியாயமானவை” – காங். தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் பேட்டி!
விவசாயிகளுக்கு செவிமடுக்க வேண்டும். அவர்களது கோரிக்கைகள் சட்டப்படி நியாயமானவை என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு பேரணியாகச் சென்று தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்கும் போராட்டத்தில்…
View More “விவசாயிகளின் கோரிக்கைகள் சட்டப்படி நியாயமானவை” – காங். தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் பேட்டி!ஹரியானா – பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணி தொடங்கிய பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு…
View More ஹரியானா – பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்!#Haryana | விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் மீது டிராக்டர் மோதியதாக பரவும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘Factly’ ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தின்போது, பெண்கள் மீது டிராக்டர் மோதியதில் இருவர் உயிரிழந்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். நூற்றுக்கணக்கான விவசாயிகள்…
View More #Haryana | விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் மீது டிராக்டர் மோதியதாக பரவும் வீடியோ உண்மையா?விவசாயிகள் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனை #VineshPhogat
பஞ்சாப் – ஹரியானாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத்…
View More விவசாயிகள் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனை #VineshPhogat