தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – அரசாணை வெளியீடு!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர்…

View More தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – அரசாணை வெளியீடு!

தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா – தமிழக அரசு நடவடிக்கை

தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா வரப்பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபகாலமாக உரத் தட்டுப்பாடு என்பது நிலவி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், உரத் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக…

View More தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா – தமிழக அரசு நடவடிக்கை