“திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், பரமபத வாசல் திறப்பை காண ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முதல் 500 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகிக்கப்படும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்,…
View More “பரமபத வாசல் திறப்பு… முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு டிக்கெட் இலவசம்” – அமைச்சர் சேகர்பாபு!Minister Sekar Babu
“2025-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்” – அமைச்சர் சேகர்பாபு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டசபையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.…
View More “2025-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்” – அமைச்சர் சேகர்பாபு!“உலக முருக பக்தர்கள் மாநாடு… 3D-ல் பிரத்யேக தரிசனம்” – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!
உலக முருக பக்தர்கள் மாநாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பம்சங்களை பட்டியலிட்டார். சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி…
View More “உலக முருக பக்தர்கள் மாநாடு… 3D-ல் பிரத்யேக தரிசனம்” – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!பழனியில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு | அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை சிறப்பாக நடத்த அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு’…
View More பழனியில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு | அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்புஅறநிலையத் துறை சார்பில் 1000வது குடமுழுக்கு விழா – காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கோலாகலம்.!
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 1,000 –வது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நடைபெறும்…
View More அறநிலையத் துறை சார்பில் 1000வது குடமுழுக்கு விழா – காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கோலாகலம்.!ஒடிசா போலவே இன்னும் பல விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது – ஹெச்.ராஜா
ஒடிசா ரயில் விபத்து போலவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நிறைய ரயில் விபத்துகள் நடக்க வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.…
View More ஒடிசா போலவே இன்னும் பல விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது – ஹெச்.ராஜாகிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் சேகர்பாபு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வரும் ஜூன் மாதம் பொதுமக்கள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூார்,…
View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் சேகர்பாபுகிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரும் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றம் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை…
View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் – அமைச்சர் சேகர்பாபுஆண் குழந்தைக்கு, பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள்: நடிகை சங்கீதா
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஒரு பெண்ணாக மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பெண் குழந்தைகளுக்கு நிறைய தைரியம் கொடுங்கள், ஆண் குழந்தைக்கு, பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள் என்று…
View More ஆண் குழந்தைக்கு, பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள்: நடிகை சங்கீதாயாருக்கும் போட்டியாக காசி யாத்திரை ஏற்பாடு செய்யப்படவில்லை- அமைச்சர் சேகர்பாபு
தமிழக பக்தர்கள் காசிக்கு அழைத்து செல்லப்பட்டது ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம். இது யாருக்கும் போட்டியாக ஏற்பாடு செய்யவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கடந்தாண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது அறநிலையத்துறை சார்பில் ரூ.50 லட்சம்…
View More யாருக்கும் போட்டியாக காசி யாத்திரை ஏற்பாடு செய்யப்படவில்லை- அமைச்சர் சேகர்பாபு