உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் காணிக்கையாக கிடைத்த ரூ.115 கோடி மதிப்புள்ள 211.546 கிலோ பலமாற்று தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதியாக வைக்க, வங்கி அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.…
View More திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!அறநிலையத்துறை
கன்னியாகுமரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஓதுவார் நியமனம்!
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஓதுவாராக திருச்சியை சேர்ந்த பிரசன்னா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கன்னியாகுமரி பகவதி…
View More கன்னியாகுமரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஓதுவார் நியமனம்!அறநிலையத்துறை செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவில்…
View More அறநிலையத்துறை செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்கோயில் நிலத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி நபர்கள் கட்டணம் வசூலிக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்
கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க தனிநபர்களுக்கு உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, கோயில்…
View More கோயில் நிலத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி நபர்கள் கட்டணம் வசூலிக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்மூடப்பட இருந்த பள்ளியை அறநிலையத்துறை ஏற்பதாக அறிவிப்பு!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் என்ற…
View More மூடப்பட இருந்த பள்ளியை அறநிலையத்துறை ஏற்பதாக அறிவிப்பு!