மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தொழில்முனைவோராக மாற வேண்டும் -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தொழில்முனைவோராக மாற வேண்டும் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார். இந்தியத் தணிக்கையாளர் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்னை...